Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பணிக்கு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதாரத்துறை

Written By Mahendran
Updated: திங்கள், 10 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா வைரஸ் பணிக்கு நர்சுகள் பற்றாக்குறை இருந்தால் மூன்றாம் ஆண்டு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
 
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மருத்துவக்ரள், நர்சுகள் பற்றாக்குறை காரணமாக மத்திய சுகாதாரத்துறை இது குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது
 
அந்த கடிதத்தில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாவது ஆண்டு மற்றும் நான்காவது ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளை கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

எம்.எல்.ஏக்களுக்கு அரசு வாகனம், எரிபொருள் மற்றும் ஓட்டுநர் படி.. தமிழ்நாடு அரசு திட்டம்...

11 வகை மதுபானங்கள் மீது தடை விதித்தது யார்? தடையை அடுத்த நாளே நீக்கியது யார்? ரெண்டுமே மத்திய அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments