Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பணிக்கு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதாரத்துறை

Written By Mahendran
Updated: திங்கள், 10 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா வைரஸ் பணிக்கு நர்சுகள் பற்றாக்குறை இருந்தால் மூன்றாம் ஆண்டு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
 
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மருத்துவக்ரள், நர்சுகள் பற்றாக்குறை காரணமாக மத்திய சுகாதாரத்துறை இது குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது
 
அந்த கடிதத்தில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாவது ஆண்டு மற்றும் நான்காவது ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளை கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments