3 வது அலை முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?

வெள்ளி, 16 ஜூலை 2021 (14:01 IST)
கொரோனா 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 வது அலை தாக்கக்கூடும் என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. 3 வது கொரோனா அலை தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது. 
 
இந்நிலையில் 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, 
 
1. மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வது
2. முதல் இரண்டு அலைகளால் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
3. நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்
4. அதி வேகமாக பரவுக்கூடிய உருமாற்ற வகை கொரோனா வைரஸ்

எல்லாம் காட்டு

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..

10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..

15 ஆண்டுகளாக குடிநீர் குழாய் இன்றி தவித்த சோழிங்கநல்லூர் மக்கள்.. 15 நாளில் 40 குழாய்கள் போட்ட தவெக எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments