முதல்வரின் உறவினர் வீட்டி ரெய்டு: கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல்

சனி, 6 ஏப்ரல் 2019 (10:59 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில் கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி, நாடெங்கிலும் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேலையில் வருமான வரித்துறையினர் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது சுமார் 6 கோடி பணம், 4 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments