Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் உறவினர் வீட்டி ரெய்டு: கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல்

Updated: சனி, 6 ஏப்ரல் 2019 (11:13 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில் கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி, நாடெங்கிலும் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேலையில் வருமான வரித்துறையினர் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது சுமார் 6 கோடி பணம், 4 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments