Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டேன்: பிளஸ் 2 மாணவர் வாக்குமூலம்

Written By Mahendran
Updated: திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:12 IST)
வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக பிளஸ்டூ மாணவர் வாக்குமூலம் அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேகாலயா மாநிலத்தில் பிளஸ் 2மாணவர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அந்த மாணவரிடம் விசாரித்தபோது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்றும் பல வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் 
 
அந்த மாணவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஷில்லாங் உள்பட பல பகுதிகளில் தனிநபராக வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சக்தி வாய்ந்த வெடிகுண்டை நான்தான் வெடிக்க செய்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க தீவிரமாக போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
 
 

எல்லாம் காட்டு

இவன் அடிப்படை அறிவு இல்லாதவன்.. யாரை சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்?....

ஞாயிறு Low BP.. நேத்து High BP.. சட்டசபையில் புலம்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!..

சிகரெட் புகையால் இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!.. ஆய்வில் அதிர்ச்சி...

விஜயை பார்க்க விரும்பிய வி.ஐ.பி!.. லண்டன் பயணம் ரத்து?.. ஆளுநர் பேசியது என்ன?..

லண்டன் செல்லும் விஜய் அஜித் கார் ரேஸை பார்ப்பாரா?!.. பரவும் செய்தி!...

அடுத்த கட்டுரையில்
Show comments