வீடியோவில் ரஞ்சிதாவோடு இருந்தது நித்யானந்தாதான் - ஆய்வில் உறுதி

புதன், 22 நவம்பர் 2017 (13:39 IST)
7 வருடங்களுக்கு முன்பு வெளியான சர்ச்சை வீடியோவில் இருந்தது நித்யானந்தாதன் என்பது உறுதியாகியுள்ளது.


 

கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததனர். எனவே, வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், 7 வருடங்குப்பிறகு, அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்ததான் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டெல்லி தடவியல் துறை உறுதி செய்துள்ளது.

எல்லாம் காட்டு

ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைன் மூலமே நாமே பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..

என்னை அமைதிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் என்னை கொல்ல வேண்டும்.. மம்தாவின் ஆவேச வீடியோ

விஜய்தான் களவாணி!. வெறும் பன்ச் டயலாக்தான்!.. பழனிச்சாமி பேட்டி..

தவெகவை தோற்கடிக்க இது ஒன்னுதான் வழி!.. திமுக - அதிமுக இணைகிறதா?!...

அமலாக்க துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments