’தனது தொகுதியை’ கவனிக்க இன்னொரு பிரதிநிதி : வசமாக சிக்கிய நடிகர்

செவ்வாய், 2 ஜூலை 2019 (15:01 IST)
பிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று எம்பியானார்.  தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி செய்ய தானே களத்தில் இறங்காமல் இன்னொரு பிரதிநிதியாக  குர்பீத் சிங் பல்கேரி என்பவரை அவர் நியமித்துள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் சினிமாவில் பிசியான நடிகர் என்றால், அந்த துறையைக் கவனம் செலுத்த வேண்டியதுதானே! அதுவல்லாமல் எதற்க்காக தொகுதியில் போட்டியிட்டு தற்போது இன்னொரு பிரதிநிதியை சன்னி தியோல் நியமித்துள்ளார் என்று பலரும் அவருக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய்யை போலவே அண்ணாமலையை சந்திக்கவும் நேரம் ஒதுக்காத அமித்ஷா? உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை

ஸ்டாலினுக்கு நெருக்கமான ப.சிதம்பரம், முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு? தமிழக அரசியலில் பரபரப்பு

கல்வி கட்டணம் வெளிடையாக தெரிவிக்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. இதுதான் மாற்றம்..!

திமுகவுக்கு அல்வா!. இந்தியா கூட்டணியில் தவெக?.. ராகுல்காந்தி போடும் ஸ்கெட்ச்!..

24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments