ஆன்லைன் பார்சல்களை 3 நாட்களுக்கு திறக்காதீர்கள் – கொரோனா வைரஸால் புதிய கட்டுப்பாடு!

செவ்வாய், 12 மே 2020 (16:18 IST)
கொரோனா வைரஸ் பற்றிய பீதி உலகமெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் ஆன்லைன் டெலிவரி மூலம் கொடுக்கப்படும் பார்சல்களை மூன்று நாட்களுக்கு திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்காமல் இருக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையி இப்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த பொருட்களின் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க 3 நாட்களுக்கு பார்சல்களை பிரிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடினமான மேற்பரப்பில் முழுமையாக இறப்பதற்கு மூன்று ஆகலாம்  என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 நாட்களும் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

Karuppu: சாமி வந்து ஆடும் ரசிகர்கள்!.. ப்ளீஸ் இத பண்ணுங்க!.. சூர்யா கோரிக்கை!..

முதல்வர் விஜய்க்கு வெங்கட்பிரபு கொடுத்த சூப்பர் கிஃப்ட்!.. அப்பவே கணிச்சி சொன்னாரே!...

விஜய்க்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன பிரசாந்த்!.. கோட் டீம் ரீ யூனியன்!...

எங்கப்பாவுக்கு 20 கோடி வரணும்!.. மன உளைச்சலில் தற்கொலை!. கே.ராஜன் மகன் பகீர்...!

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு.. முதலமைச்சர் விஜய் இரங்கல் செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments