59,500-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:51 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 57 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 114 புள்ளிகள் உயர்ந்து 17,744 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

எல்லாம் காட்டு

இலங்கையில் கூட பிரியாணி கடை வச்சிருக்கேன்!.. பாரதிராஜாதான் காரணம்!.. RR பிரியாணி ஓனர் பேட்டி...

அதிமுகவோட வெற்றி பாமக போட்ட பிச்சை!.. சிவி சண்முகம் கோபம்!...

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா த.மா.கா? செயற்குழு கூட்டத்தில் அதிரடி விவாதம்!

TASMAC-ல் கூடுதல் விலை..அடுத்த நாளே வேலை போய்டும்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி வார்னிங்

அடுத்த கட்டுரையில்
Show comments