தடுப்பூசி குறித்த அறிவிப்பு - உயர்ந்தது பங்குச் சந்தை!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:06 IST)
காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

 
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

நீட் தேர்வை ரத்து பண்ணுங்க!.. நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?..

கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலையில்லை: இடது சாரிகள் விலகியது குறித்து ஆர்.எஸ்.பாரதி

திமுக ஒரு அரசியல் அனாதை, அதிமுகவை ஈபிஎஸ் அழித்துவிடுவார்: சவுக்கு சங்கர் அதிரடி விமர்சனம்!

சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு ரூ.7,500 கோடி.. மத்திய நிதி ஒப்புதல்: முதல்வர் விஜய்யின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி!

10 நாளில் 10,000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.30,000 குறைவு...

அடுத்த கட்டுரையில்
Show comments