ஒரே நாளில் 560 ரூபாய் விலையேறிய தங்கம்!

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:49 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

தொடர்ந்து  5 நாட்களாக சரிந்திருந்த தங்கத்தின் விலை இன்று மட்டும் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்து 4535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. ஆனால் நாங்கள் தான் சீனியர்: உதயநிதி

சபாநாயகர் ஆனார் ஜேசிடி பிரபாகர்.. செங்கோட்டையன், உதயநிதி அமர வைத்தனர்...!

கூட்டணி கட்சி என்றும் பாராமல், முதல் சட்டமன்ற பேச்சிலேயே திமுகவை வாரிய பிரேமலதா...!

தவெகவுக்கு எங்கள் ஆதரவு!. அறிவித்த சிவி சண்முகம்!.. தமிழக அரசியலில் பரபரப்பு!..

திமுக உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக முயன்றார்!.. சிவி சண்முகம் குற்றச்சாட்டு!..

அடுத்த கட்டுரையில்
Show comments