டீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு #Breaking

சனி, 9 மே 2020 (15:23 IST)
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சென்னையில் மட்டும் டீக்கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். 

எல்லாம் காட்டு

மிஷ்கின் ஒரு சைக்கோன்னு நினைச்சி!.. வாய்ப்பை மறுத்தேன்.. விஜய்சேதுபதி சொன்ன பிளாஷ்பேக்!..

Jason Sanjay: ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!.. களத்துக்கு வந்துதான் ஆகணும்!

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானர்!. ரசிகர்கள் இரங்கல்!...

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கைது.. யூடியூப் சேனல் கொடுத்த புகாரால் நடவடிக்கை...

ரூ.1.80 கோடி மோசடி!.. நடிகர் ஆர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments