டீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு #Breaking

சனி, 9 மே 2020 (15:23 IST)
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சென்னையில் மட்டும் டீக்கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். 

எல்லாம் காட்டு

படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்கு 5 கட்சிகள் திரையிட அனுமதி!.. முதல்வர் விஜய் அறிவிப்பு...

பிறந்தநாள் காணும் கார்த்தி: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வெளியான கார்த்தி 30 மாஸ் அப்டேட்!

உதயநிதி படத்தை கமல்ஹாசன் தயாரிக்கின்றாரா? எப்போது படப்பிடிப்பு?

கருப்பு 10 நாட்களில் ரூ.250 கோடி! அமரன் சாதனையை முறியடிக்குமா?

ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் ஓவர்!.. வாரணாசி ரிலீஸ் எப்போது?.. புது அப்டேட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments