GOOGLE - ல் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சம்

சனி, 8 மே 2021 (23:53 IST)
உலகிலுள்ள இணையதளங்களில் கூகுள் குரோம் மற்றும் அதன் தேடு பொறி அதிகமக்களால் பயன்படுத்தப்படுகிறது,.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் இனிமேல் தனது பயனாளர்களுக்கு தானாகச் செயல்படும் 2 காரணி அங்கீகாரத்தை( two factor       authentication) என்ற பாதுகாப்பு முறையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிசி வேர்ஸ்ட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இது பயனாளர்களுக்கு புதிய மற்றும் பலமான பாதுகாப்பை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 காரணி அங்கீகாரத்தினால் பயனாளர்களின் தகவல்களைத் திருட முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments