Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு

Written By sinoj
Updated: வியாழன், 7 அக்டோபர் 2021 (22:22 IST)
ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இன்றைய டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்து களமிறங்கவுள்ள ராஜஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments