5வது நாளாக உக்ரைன் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யா: வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:15 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 5வது நாளாகவும் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்யா ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதத் தடுப்பு படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தாக்குதல் நடத்தியும் உலக நாடுகள் வெறும் கண்டனங்களை தெரிவித்து இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

எல்லாம் காட்டு

சிவகார்த்திகேயன் படத்தால் 120 கோடி கடன்!.. 50 கோடி இழப்பு!.. புலம்பும் தயாரிப்பாளர்!..

இளையராஜாவை மனசுல நினைச்சி எழுதின கதை மஞ்சணத்தி!. மாரி செல்வராஜ் பேட்டி..

பணத்திற்காக என்னிடம் பழகினாரா சுஷ்மிதா சென்.. லலித் மோடி விளக்கம்...!

எனக்கு வேலை இருக்கு.. உள்ள போய்டுவேன்!.. ரசிகர்களிடம் கோபப்பட்ட இளையராஜா!..

இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!.. வைரல் போட்டோ!..

அடுத்த கட்டுரையில்
Show comments