Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது நாளாக உக்ரைன் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யா: வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

Written By siva
Published: திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:15 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 5வது நாளாகவும் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்யா ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதத் தடுப்பு படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தாக்குதல் நடத்தியும் உலக நாடுகள் வெறும் கண்டனங்களை தெரிவித்து இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

எல்லாம் காட்டு

கிரிக்கெட் வீரரை காதலிக்கின்றாரா நடிகை மிருணாள் தாக்கூர்.. அவரே அளித்த விளக்கம்..

பூனையால் ஸ்ருதிஹாசனுக்கு வந்த வினை!.. ஐயோ பாவம்!...

வேகமெடுக்கும் தனுஷின் அரசியல்!.. மாவட்டவாரியாக நிர்வாகிகள் நியமனம்!...

ரஜினி ரூட்டுக்கு மாறிய அஜித்!.. டேர் டெவில் படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்!..

48 ஆண்டுகளை நிறைவு...பாரதிராஜாவின் பயணத்தில் மறக்க முடியாத கிழக்கே போகும் ரயில்

அடுத்த கட்டுரையில்
Show comments