பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கிய வால்மார்ட்

புதன், 9 மே 2018 (20:09 IST)
அமெரிக்காவின் வால்மார்ட், பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

 
அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தகமான பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை சுமார் 16 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம், இந்திய ஆன்லைன் நிறுவத்தினை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருப்பது இதுவே முதல்முறை.
 
வால்மார்ட் - பிளிப்கார்ட் இடையிலான பேச்சுவார்த்தை 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. உலகளவில் அனைவரையும் ஈர்க்கும் மிகப் பெரிய ரீடெய்ல் சந்தையாக இந்தியா உள்ளதாக வால்மார்ட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியா டக் மக்மில்லன் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் வால்மார்ட் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments