பிறதுறை கலைஞர்கள் சினிமாவில் நடிப்பது அதிகரித்து வருகிறது. கவிஞர் விக்ரமாதித்யன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, ஓவியர் அரஸ் இப்போது ஓவியர் வீர சந்தானம்.