மகாபிரபு, ஏய், சாணக்கியா படங்களை சரத்குமாரை வைத்து இயக்கிய ஏ. வெங்கடேஷ் மீண்டும் சரத்தை இயக்குகிறார். சரத்தின் 'ஜக்குபாய்' முடிந்த பிறகு புதிய படம் தொடங்கப்படுகிறது.