ஒரு படம் தொடங்குவதற்கு முன்பும், படம் வெளியான பிறகும் திருப்பதி செல்வது ரஜினியின் வழக்கம். குசேலன் வெளியானதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார் ரஜினி.