சினேகா வெளியேறிவிட்டதால், ஸ்ரேயாவுக்கு அழகான அம்மா ஒருவரை தேடவேண்டிய நிலை. தமிழில் அப்படி யாரும் அகப்படபோவதில்லை என்பதால், தபுவிடம் பேசியிருக்கிறார்கள்.