பருத்தி வீரனில் தகரக் குரல் ப்ரியாமணியை சொந்தக் குரலில் அமீர் பேச வைத்தாலும் வைத்தார். பேசினால் சொந்தக் குரல்தான் என கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர்.