தமிழ்நாட்லுள்ள அனைத்து ஊர்களின் பெயர்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு. நாகப்பட்டினம் என்ற பெயரில் இவர் படம் இயக்குவதாக இருந்தது.