இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்

திங்கள், 8 ஜூலை 2019 (19:08 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு சென்றதுள்ளது.அரையிறுதிப் போட்டியில்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி - புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 
 
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை  கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments