ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்..! – ஈடு கொடுக்குமா ஆர்சிபி?

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:01 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

முன்னதாக 2 போட்டிகளில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டிலுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என்பதால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஆர்சிபி அணி இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது இருப்பதால் ஆர்சிபிக்கு இது முக்கியமான போட்டியாக அமையும். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எல்லாம் காட்டு

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments