கோலியை கடுமையாக விமர்சித்த முன்னால் கேப்டன்!

Written By Sinoj
Updated: சனி, 16 ஜூலை 2022 (17:17 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரரான வலம் வந்தவர் விராட் கோலி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், உலகக் கோப்பையில் சரியாக விளையாடாததால்,அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், சமீபகாலமாக கோலி சிறப்பாக விளையாட வில்லை. 3 ஆண்டுகளுக்கு மேலாக 100 இன்னிங்ஸிலும் அவர் சதம் அடிக்கவில்லை.  நடந்து  முடிந்த ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் அஅவுட் ஆகி அதிர்ச்சி அளித்தர்.

இதற்கு முன்னாள் கேப்டன், கோலியை கடுமையாக விமர்சித்தார். விராட் கோலியை நீக்கவேண்டும் என கூறினார்.

மேலும், விராட் கோலி பெரிய வீரராக இருந்தலும் சரியாகச் செயல்படாத இலையியோ,ல் அவருக்கு ஓய்வுகொடுக்கலாம் என்றும் அவர் தனது பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைக் கூறுவதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது, இங்கிலாந்திற்கு எதிரான தொடரிலும் கோலி சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

அடுத்த கட்டுரையில்
Show comments