டி-20 உலககோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி

சனி, 30 அக்டோபர் 2021 (22:51 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் எடுத்து, இங்கிலாந்திற்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிரணயித்தது..

இதையடுத்து பேட்டிங் செய்த  இங்கிலாந்து ஆணி 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments