Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர் ஷான் மார்ஷ்!

Written By vinoth
Updated: சனி, 11 மார்ச் 2023 (08:42 IST)
ஆஸி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியும், திறமையான வீரராக இருந்தும் சரியாக ஜொலிக்காமல் போன வீரர் ஷான் மார்ஷ். மிக இளம் வயதிலேயே அவருக்கு அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்ட அவரால் பெரிய அளவில் சர்வதேச அணிக்காக விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது 40 வயதில் தன்னுடைய சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார் ஷான் மார்ஷ். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் முதல் சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

எல்லாம் காட்டு

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

அடுத்த கட்டுரையில்
Show comments