“கேப்டன்சியில் பூம்ரா சொதப்பிவிட்டார்…” இங்கிலாந்து முன்னாள் வீரர் கடுமையான விமர்சனம்!

புதன், 6 ஜூலை 2022 (15:05 IST)
நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா கொரோனா காரணமாக விளையாடததால் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பூம்ரா செய்த மோசமான தவறுகள் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், “பூம்ரா தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை வீசினார். ஆனால் அதற்கு பயன் ஏதும் இருக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாடினர். அதே போல பூம்ராவின் பீல்ட் செட் அப்பும் மிகவும் மோசமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments