ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி !...

செவ்வாய், 29 மார்ச் 2022 (23:23 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டெவிட் வார்னன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது..

இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்கள், எய்டன் மார்க்கம் 75 ரன் களும்,  வாஷிங்டன் சுந்தர் 40 ரன் களும்,, ஷெப்பர்ட் 24 ரன்களும்,  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது..

எனவே  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  61 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. .

ஹைதராபாத் அணியில், பட்லர் 35 ரன்களும், ஜாஸ்வல் 20 ரன்களும், சாம்சன் ( கேப்டன்) 55 ரன்களும், படிக்கல் 41 ரன்களும், ஹெட்மேயர் 32 ரன்களும்,  பராக் 12 ரன்களும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments