ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:34 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 340 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 341 ரன்கள் சேஸ் செய்யவேண்டிய நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எல்லாம் காட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அடுத்த கட்டுரையில்
Show comments