19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 போட்டி அட்டவணை வெளியீடு!

சனி, 17 செப்டம்பர் 2022 (22:27 IST)
தென்னாப்பிரிக்காவில், 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி-20 போட்டி  வரும் 2023 ஆம் ஆண்டில், ஜனவரி 14 ஆம் தேதி முதல்  ஜனவரி 29ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  இந்தப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 41 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இதில் 4 குரூப்புகள் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி,  குரூப் 4, சூப்பர் 6, அரையிறுதி என்ற மூன்று சுற்றுகளாக இப்போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்திய மகளிர் அணி குரூப் –டி பிரிவில் இடம்பெற்றுள்ளதல், ஸ்காட்லாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி.. விக்கெட்டுக்களை குவிக்கும் புதிய ஸ்பின்னர்கள்..

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

அடுத்த கட்டுரையில்
Show comments