மன்னிப்பு கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

புதன், 27 அக்டோபர் 2021 (21:42 IST)
பிரபல பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் பகிரங்கமாக தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நமாஸ் செய்வது பற்றி முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இதையடுத்து, வக்கார் யூனிஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், இனம், நிறம், மதம் ஆகியவற்றை தாண்டி மக்களை இணைப்பது விளையாட்டு என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி.. விக்கெட்டுக்களை குவிக்கும் புதிய ஸ்பின்னர்கள்..

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அணி உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேட்ட கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments