பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் 10 நாட்கள் தியானம் செய்யப் போவதாகக் கூறி கெஜ்ரிவால் வந்த நிலையில் அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.