திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (18:29 IST)

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
அமெரிக்கா நாட்டில் ஏற்கனவே கொரோனா ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. அங்கு முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள்:அ அலாஸ்கா நகரில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடற்கரையோர நகரமான அலாஸ்காவின் நிலநடிக்கம் ஏற்பட்டுள்ளதால்பூமியின் அடியில் சுமார் 70 மீ ஆழத்தில் உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி மற்றும் 8 புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்போது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.