1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (19:12 IST)

துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாய் குற்றவாளிற்றவாளி

அமெரிக்காவில் 2 குழந்தை துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் ரேக்கி மப்ரி(260. இவர் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது 2 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல், குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியாக வைத்ததாக ரெக்கியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.