தொடர்புடைய செய்திகள்
- 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை!
- மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!
- காங்., சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்-செல்வப்பெருந்தகை
- கொள்ளையடிக்கும் ஆவின்! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயலால் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிப்பு- திரிஷா கவலை
மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்று வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மேலும், பாதிப்புகளை சரிசெய்ய நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து நடித்த லியோ சமீபத்தில் ரிலீஸாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து, நடிகர் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
