துபாயை மையமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோன பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான மருத்துவ செலவுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவாகிறது. இதனால் மக்கள் பலர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் விமான பயணத்திற்கே...