தொடர்புடைய செய்திகள்
- திருமா பதிவிட்ட புகைப்படம்….இந்த நபரை கைது செய்ய வேண்டும் ஹெச்.ராஜா டுவீட்
- ஊரடங்கை மீறி காதலருடன் காரில் சுற்றிய பிரபல நடிகை அதிரடி கைது...!
- டாஸ்மாக் தடையை மீறி மதுபானம் விற்பனை : 4 பேர் கைது !!
- வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது..
- வாடகை கேட்டு துன்புறுத்தியவரை கைது செய்த போலீஸார்!!
சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கழுதை !
பொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை செயப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர இடத்தில் கழுதைகள் ஓட்டப் பந்தயம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சுமார் 8 பேரை கைது செய்தனர். அவர்களுடம் ஒரு கழுதையைக் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
