தொடர்புடைய செய்திகள்
- ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி
- ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு! 7 குழந்தைகள் பலி
- ஆப்கானிஸ்தான்: காபுல் பள்ளியில் குண்டுவெடிப்புகள் - பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
- பாகிஸ்தானை தாக்குவோம்: ஆப்கானிஸ்தான் அறிவிப்பால் பரபரப்பு!
- கசகசா செடிகளை பயிரிட்டால் கொளுத்துவோம்! – தாலிபான் அரசு எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்தில் 10 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்துஅன் குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இன்றைய தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பெற்கவில்லை
அடுத்த கட்டுரையில்
