தொடர்புடைய செய்திகள்
- ராணி II எலிசபெத் -ன் இறுதிச் சடங்கில் அவமரியாதை செய்த ஹாரி !
- ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!
- இதுக்கு மட்டுமே ரூ. 59 கோடிக்கு செலவா? ராணி இறுதிச்சடங்கு எப்படி நடக்கும்?
- ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது 'அபாரமான நகைச்சுவை உணர்வும்'
- அரைக்கம்பத்தில் தேசிய கொடி… எலிசபெத் மறைவிற்கு துக்கம்!
இங்கிலாந்து மன்னர் பதவியேற்கும் நாளில் வங்கிகளுக்கு விடுமுறை
இங்கிலாந்து நாட்டு ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக அவரது மகன் சர்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.
3 ஆம் சார்லஸ் முறைப்படி வரும் 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மன்னராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரமாண்ட முறையில் நடக்கவுள்ள மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக மே 8 ஆம் தேதி வங்கிகளுக்கு இங்கிலாந்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
எனவே, 3 ஆம் சார்லஸ் பதவியேற்கும் மே 6 ஆம் தேதி முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, மே 8 ஆம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கலந்துகொள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj
