தொடர்புடைய செய்திகள்
- ரஞ்சிக் கோப்பைக்கான அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட நடராஜன்!
- ஆஸ்திரேலிய வீரருக்கு கொரோனா உறுதி… அதிர்ச்சி தகவல்!
- கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக தென் ஆப்ரிக்கா அறிவிப்பு!
- மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாய தனிமை - டெல்லி அரசு!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!
ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி கடந்த சில நாட்களாக கேன்பெரோவில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த ஒருவார காலமாக இந்த போராட்டம் நடந்துவரும் நிலையில் போராட்டக் காரர்கள் கேன்பெரோவில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து தீயை அணைத்த காவல்துறையினர் போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
