தொடர்புடைய செய்திகள்
- படிக்கட்டில் பயணித்த மாணவன்! தட்டிக்கேட்ட ஓட்டுனருக்கு தலையில் அடி! – ராணிபேட்டையில் அதிர்ச்சி!
- கோவையில் இளைஞர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை! – கோர்ட்டு முன்னர் நடந்த கொடூரம்!
- வானத்தில் பறந்த மர்ம பொருள்; சுட்டு வீழ்த்திய கனடா! – சீன உளவு பலூனா?
- தாக்குதல் நடத்திய நபர் மீது சூடான காஃப்பியை ஊற்றிய பெண் எம்பி,
- கனடா :மாணவிக்கு லாட்டரி மூலம் ரூ. 290 கோடி பரிசு
கனடாவில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல்!
கனடா நாட்டில் மிசிகாகாவில் உள்ள ராமர் கோவியில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமான ஆஸ்திரேலியா உள்ள இந்துக் கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியர்கள், அங்குள்ள அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கனடா நாட்டில் மிகிகாகா என்ற மாகாணத்தில் உள்ள ராமன் கோவிலில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் தாக்கப்பட்டுள்ளது.
இக்கோவியில் உள்ள பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: கனடாவில் இந்துக் கோவில் மீது தாக்குதல்
இந்தச் சம்பவத்திற்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கனடா நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்துக் கோவிலில் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
