தொடர்புடைய செய்திகள்
- மனைவி சந்தேகம் ....புலம்பல் ! கூகுள் மேப் மீது போலீஸில் ஒருவர் புகார்
- FaceBook -ல் பெண்களுக்கு பாதுகாப்பான ’’புதிய லாக் ’’ வசதி !
- சச்சின் 1.30 லட்சம் ரன்கள் அடித்திருப்பார்….சோயிப் அக்தர் ஏன் அப்படி சொன்னார்?
- குறும்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்... இசையில் உருகிய ரசிகர்கள் ...
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா உறுதி ...
பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்து
பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது . பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 50,694 பேர் கொரோவாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 201 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார் 1067 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று லாகூரிலிருந்து 90 பேருடன் கராச்சி சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம் நடுவானில் விமானம் விபத்துக்குள்ளானது . கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல் வெளியாகிறது.
