joke | கிராமத்து நோயாளி
கிராமத்து நோயாளி ஒருவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுக்காமல் நடந்து கொண்டிருந்தான்.
நர்சு - இப்படி எல்லாம் நடந்தால் தையல் பிரிஞ்சுடும்னு தெரியாதா? என்று கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு அவன் - பணம் வாங்கலே. நல்ல நூலால் தைப்பதற்கு என்ன? என்று எரிந்து விழுந்தான்.
நர்சு - இப்படி எல்லாம் நடந்தால் தையல் பிரிஞ்சுடும்னு தெரியாதா? என்று கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு அவன் - பணம் வாங்கலே. நல்ல நூலால் தைப்பதற்கு என்ன? என்று எரிந்து விழுந்தான்.
