முட்டாள்!
ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...
