மனைவியின் புலம்பல்
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டேனோ அப்படியே இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன, அதே புடவைகளைதானே உடுத்திக் கொண்டிருக்கிறேன்!
மனைவி: இருக்காதா பின்ன, அதே புடவைகளைதானே உடுத்திக் கொண்டிருக்கிறேன்!
