வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:00 IST)

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி இணையும் பிரமாண்ட படம்

செக்கச் செவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு  இயக்குநர் மணிரத்னம் உற்சாகமாகி விட்டார். இந்நிலையில் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க போவதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் மணிரத்னம் இப்படத்தின் கதையை விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி ஆகிய மூவருக்கும் அனுப்பி உள்ளதாகவும் தகவல் பரவியது.இதனையடுத்து இப்படத்தின் அறிப்புகள் அடுத்த வருடம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.