நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான இரண்டாவது நாளே நகை, பணத்துடன் மணமகள் ஓட்டம் பிடித்த நிலையில், மணமகன் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா கல்லூரிகள், குறிப்பாக ஒன்டாரியோவில், சர்வதேச மாணவர் சேர்க்கை, முக்கியமாக இந்திய மாணவர் சேர்க்கை, திடீரென குறைந்ததன் விளைவாக பெரும் பணிநீக்கத்தை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 10,000 பேராசிரியர்கள், நிர்வாக மற்றும் துணை பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். கனடா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்த படிப்பு அனுமதி வரம்பு நிபந்தனைகளால் ஏராளமான இந்திய மாணவர்கள் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.