தொடர்புடைய செய்திகள்
- இளைஞர்களின் ரீசென்ட் கிரஷ் ஆத்மிகா - சேலையில் கட்டின சிலை!
- குடும்பத்தினரிடம் இருந்து சூர்யாவை பிரித்த ஜோதிகா - மும்பையில் தனி குடித்தனம்!
- சொக்கி இழுக்கும் அழகு... சேலையில் வாலிப வட்டத்தை வளைத்த அனன்யா பாண்டே!
- பாவம் அந்த கேமரா மென் என்ன பாடு பட்டானோ - சாக்ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்!
- துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகும் ஷாந்தனுவின் 'இராவண கோட்டம்' ஆடியோ லான்ச்!
என் நண்பனே என்னை பப்பிற்கு கூப்பிட்டாங்க - கணவர் மறைவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனா!
தமிழ் சினிமாவில் 80க்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பற்றி மீனா கூறியுள்ளார்.
அதன்படி " நான் இளம் நடிகையாக இருக்கும் போது அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள். 2000-ம் ஆண்டு பின்னர் தான் க்ளப்பிங், பப்பிங் போன்றது தொடங்கியது. அப்போது என் நண்பர்கள் பப்புக்கு என்னை அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அங்கெல்லாம் போகக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிடுவார். இதனால் அம்மாவிடம் பல முறை சண்டை போட்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
