வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (10:20 IST)

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் உயிரிழந்தார்

உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா நேற்று உயிரிழந்தார்.
 
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் சுசீலா சென்னையில் உள்ள அவர் வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 79 ஆகும். 
விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவர். சுசீலா அவர்களின் மறைவுக்கு அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் திரு பி.ஆர்.வெங்கடராமா ராஜா அவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.