1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (11:12 IST)

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி என்பவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி  25 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிவின் ஆஷ்லே பார்டி  திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் வீராங்கனை ஆஷ்லே பார்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.